மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டபோது...
சீர்காழி அடுத்த புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி செழியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்...
© 2025 - Bulit by Texon Solutions.