Tag: district news

பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்து நடந்து சென்ற பெண் வங்கி ஊழியரிடம் பல்சர் இரு சக்கர ...

Read moreDetails

ஈரோடு இரட்டை கொலை வழக்கு – 4 பேர் கைது

சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஞானசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது ...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 58) என்பவர், பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராகவும், பாஜக தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். ...

Read moreDetails

அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 59 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம் வி மருதூரில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் 59 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு ...

Read moreDetails

மாமாகுடி பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மாமாகுடி பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மாமாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ...

Read moreDetails

மதுரையில் ஜூன் 22ல் மாநாடா..? எந்த கட்சி..?

மதுரையில் வரும் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். வரும் ஜூன் 22ம் தேதி, தமிழ் ...

Read moreDetails

கடலங்குடி அக்னிவீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவிலின் 7 ஆம் ஆண்டு சித்திரை பால்குட திருவிழா

மயிலாடுதுறை அருகே கடலங்குடி அக்னிவீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவிலின் 7 ஆம் ஆண்டு சித்திரை பால்குட திருவிழா; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு காவடி, ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிக்கு கடவுளாக வந்த சமூக சேவகர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் நரசிங்கநத்தம் கிராமம் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய மாற்றுத்திறனாளி அருள்முருகன் இவர் பிறவியிலிருந்து மாற்றுத்திறனாளியாக உள்ளார் இந்நிலையில் ...

Read moreDetails

மதுரை : மோசமான வானிலை காரணமாக வானத்தில் வட்டமடித்த இண்டிகோ விமானம்

மதுரை, மே 16 : ஹைதராபாத்திலிருந்து மதுரை நோக்கி வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை மாவட்டத்தில் வானத்தில் சுழன்று, ஒரு மணி நேரத்திற்கும் ...

Read moreDetails

ஜி.பி.முத்து Vs ஊர் மக்கள் விவகாரம் : அதிகாரிகளின் முயற்சியால் சமாதானம் !

திருச்செந்தூர் :நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான ஜி.பி.முத்து மற்றும் அவரது ஊரான பெருமாள்புரம் கீழத்தெரு மக்களுக்கிடையே ஏற்பட்ட பதற்றமான நிலை இன்று அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தால் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 - இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam