December 5, 2025, Friday

Tag: district news

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி:- முன்னாள் முதல்வர் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும் அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலால் சொத்து மதிக்கும் ...

Read moreDetails

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ...

Read moreDetails

மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு. மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினர் குவிந்து மௌன அஞ்சலி. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ...

Read moreDetails

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி70வயது முடிந்தவர்களுக்கு10%ஊக்க ஊதியம் வழங்கிடகோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது முடிந்தவர்களுக்கு 10% ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மயிலாடுதுறை ...

Read moreDetails

நுகர்வு பொருள் வாணிபக்கழகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு,பொறுப்பாளர்கள் நியமனம்

நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் இன்று நடைபெற்றது :- தமிழ்நாடு நுகர் பொருள் ...

Read moreDetails

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை   மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது; ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே,திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை அருகே, திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல் நடத்தி ஜமாத் மற்றும் ஊரை விட்டு விலக்கி வைத்த ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் பரவலாக சுமார் 15 நிமிடங்கள் மழை பெய்தது

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழை ...

Read moreDetails

திருக்கார்த்திகையை முன்னிட்டு தருமபுரம் ஆதீன திருமடத்தில் சொக்கபனை ஏற்றும் நிகழ்வு

கார்த்திகை மாதத்தில் சதுர்த்தசி திதிக்கு மறுநாள் வரும் பௌர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை விழா சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன ...

Read moreDetails
Page 1 of 120 1 2 120
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist