Tag: district news

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் & வேதாரண்யம் சட்டசபைதொகுதி 5 லட்சத்து 27,947 வாக்காளர்கள் 

நாகப்பட்டினம்மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது.மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 2 லட்சத்து 59 ஆயிரத்து 620 ஆண்களும், ...

Read moreDetails

மயிலாடுதுறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பலத்த பாதுகாப்பு பிறகு உள்ளே அனுமதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் :- நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே பிரபல ரௌடி வெட்டி கொலை போலீசார் தீவிர விசாரணை

மயிலாடுதுறை அருகே பிரபல ரௌடி வெட்டி கொலை:- ஒருவர் சரண் அடைந்துள்ள நிலையில் மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்:- மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலைய ...

Read moreDetails

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ...

Read moreDetails

நாகை அருகே பழமை வாய்ந்த ராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி கோலாகலம்

நாகை அருகே பழமை வாய்ந்த ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி கோலாகலம்; வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனமுருகி வழிபாடு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலய 43ம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலய 43ம் ஆண்டு தீமிதி திருவிழா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலையில் சுமந்து தீ மிதித்த காட்சி பக்தர்களை ...

Read moreDetails

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

தரங்கம்பாடியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட டி. இ.எல். சி. பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உணர்ச்சிப்பூர்வமான ...

Read moreDetails

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்…"திருவாரூர் மாவட்டம், எட்டியலூர் பழமை வாய்ந்த செண்பகவல்லி மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்டம்..ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து ...

Read moreDetails

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில், ஓடம்போக்கி ஆற்றின் கரைகளை அகற்றி, ஆற்றின் அகலத்தில் பாதி அளவு மண் நிரப்பி, ஆற்றின் அளவை குறைத்து, நான்கு வழி சாலை அமைக்கும் பணியை உடனடியாக ...

Read moreDetails

மயிலாடுதுறை 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது மயிலாடுதுறை அருகே தன்னிடம் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு போன் செய்தும், ...

Read moreDetails
Page 2 of 255 1 2 3 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist