August 10, 2026, Monday

Tag: district news

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்’பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான கைப்பந்து, மற்றும் கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளில் 250க்கம் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு:- மயிலாடுதுறை ...

Read moreDetails

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை அருகே ஆறுபாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத நான்காவது வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான ...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு -மண் திருட்டு நடைபெற்றதை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலைய ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தவெக கவுன்சிலர்கள் தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு. விழுப்புரம் ...

Read moreDetails

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

ரயில்வே மேம்பால பணிக்காக தனியார் இடத்திலிருந்து, அனுமதி இன்றி, ஆறு அடிக்கும் மேலாக மண் திருட்டு - நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் வாய் மூடி மௌனம் ...

Read moreDetails

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை – அன்னதானம் வழங்கப்பட்டது.முத்தமிழ் அறிஞரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான ...

Read moreDetails

கஞ்சாநரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் திருவிழா

கஞ்சா நகரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பத்தாம் ஆண்டு பால்குடம் திருவிழா. வழி நெடுகிலும் பால்குடம் தூக்கி வந்த பெண்கள் அருள் வந்து ...

Read moreDetails

கன்னியாகுமரி முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு

கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்- காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ...

Read moreDetails

ஆடி கிருத்திகை: சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்

ஆடி கிருத்திகை: சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம் — திரளான பக்தர்கள் தரிசனம்! ​ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நாகப்பட்டினம் அடுத்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ...

Read moreDetails
Page 2 of 333 1 2 3 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist