வாரங்கலில் பத்திரகாளி அம்மன் கோவில் ரூ.1000 கோடியில் புதுப்பிப்பு

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பத்திரகாளி அம்மன் கோவில், விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல பிரமாண்டமான வடிவமைப்புடன் மீண்டும் உருவெடுக்க...

Read moreDetails

முன்ஜென்ம பாவம் நீங்கும் சித்திரை மாத தான தர்மங்கள்

புராணங்கள் கூறுவதுபோல், நம் மனித வாழ்வில் ஏழு ஜென்மங்கள் உள்ளன என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஜென்மத்திலும் நாம் செய்யும் நல்லதும் கெட்டதும், அதற்கான பலன்களும் வினைகளும் தொடர்ச்சியாக...

Read moreDetails

கடன் சுமையில் இருந்து விடுபட – ஒரு எளிய விநாயகர் பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த நாள், நம் வாழ்க்கையின் “சங்கடங்கள்” விலக வேண்டிய நாளாகும். இன்றைய காலக்கட்டத்தில், கோடி கோடியாய் கடனில் மூழ்கி இருக்கிறவர்களும், சிறிய...

Read moreDetails

பொன்னேரி திருவாயற்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் – பக்தர்கள் உற்சாகம்

பொன்னேரி: திருவாயற்பாடி சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று (ஏப்ரல் 19) காலை சிறப்பாக...

Read moreDetails

வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடாதவை – செல்வ செழிப்பிற்கான ஆன்மீக வழிகாட்டி

வெள்ளிக்கிழமை என்பது ஆன்மீக ரீதியாக மகாலட்சுமி தேவிக்கு உகந்த புனிதமான நாள் எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற, நம் செயல்களில் ஒழுக்கமும், நேர்மறையான...

Read moreDetails

ஆடம்பர வாழ்க்கை வேண்டுமா? – முருகனை வணங்கும் மந்திரம்

இன்றைய காலத்தில் அதிகம் பேர் விரும்புவது ஆடம்பரம், பதவி, பணம், புகழ் தான். இது தவறு இல்லை – அந்த எல்லா ஆடம்பரத்துக்கும் சொந்தக்காரர் ஒருவருண்டு: முருகப்பெருமான்!...

Read moreDetails

தொட்டது வெற்றி பெற விநாயகர் வழிபாடு – ஒரு எளிய ஆன்மிக வழிகாட்டி

நாம் எல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முயற்சியில் இருக்கிறோம் – அது ஒரு புதிய தொழில் தொடங்கும் முயற்சியாக இருக்கலாம், அல்லது ஒரு முக்கியமான முடிவை எடுக்கும்...

Read moreDetails

பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், அல்லூரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில், முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின், மைசூரு கல்வெட்டு பிரிவு...

Read moreDetails

முருகப்பெருமான் அருளால் கஷ்டங்களை தீர்க்கும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடு

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஏதாவது ஒரு வகையில் சோதனைகள், கஷ்டங்கள் இருப்பதே இயல்பு. சில நேரங்களில், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், அந்த சிக்கல்களில்...

Read moreDetails

ஸ்ரீரங்கம் கோவில் – சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்சிராப்பள்ளி: பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதஸ்வாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாத திருவிழா (விருப்பன் திருநாள்) இன்று (ஏப்ரல் 18) காலை கொடியேற்றத்துடன்...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் கோவிலின் கோபுரம் அலங்காரம் செய்திருப்பது ?

Recent News

Video

Aanmeegam