September 12, 2026, Saturday

Tag: tamilnadu

நல்லத்துக்குடி கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கிய தகறாறில் பணம் கொடுத்த குடும்பத்தினர் வெல்டிங் தொழிலாளியைகொலை

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கிய தகறாறில் பணம் கொடுத்த குடும்பத்தினர் வெல்டிங் தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்ததாக குற்றசாட்டு. காவல்நிலையத்தில் விசாரணை செய்யப்பட்ட ...

Read moreDetails

பூம்புகாரில் நடைபெறும் மூன்றாம் கட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு கையெழுத்திட்ட வீடியோ

பூம்புகாரில் நடைபெறும் மூன்றாம் கட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து, கடலுக்கு அடியில் அமைச்சர் கையெழுத்திட்ட வீடியோ காட்சிகள் வெளியீடு :- காவிரி நதி கடலுடன் ...

Read moreDetails

மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ...

Read moreDetails

திருவாரூர் To வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி 3வயது குழந்தை &10 பேர் படுகாயம்

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் ...

Read moreDetails

மாதவரம் புறநகரபேருந்து நிலையத்தில் காவலர்தினத்தை முன்னிட்டு மக்களுக்கு LED மூலம் விளிம்பு நிகழ்வு

சென்னை மாதவரம் புறநகரபேருந்து நிலையத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிஜிட்டல் எல் இ டி மூலம் விளிம்பு நிகழ்வு நடைபெற்றது இன்று காவலர் தினம் அனுசரிக்கப்படுகிறது ...

Read moreDetails

புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் & பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த கிரிக்கெட் போட்டி

இன்று காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இன்று செப்டம்பர் 6 காவலர் ...

Read moreDetails

​பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சிப்பணி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் புதைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷங்களைக் கண்டறியும் புதிய கடலடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு:- மயிலாடுதுறை நகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓவியப்பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா திருவள்ளுவரின் ஓவியத்தை வரைவதைப் போன்ற ...

Read moreDetails

மயிலாடுதுறை அருள்மிகு வேம்படி கற்பக மகாமாரியம்மன்,ஸ்ரீகற்பகசுந்தர மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வேம்படி கற்பக மகா மாரியம்மன், ஸ்ரீ கற்பக சுந்தர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ; ஏராளமான பக்தர்கள் சாமி ...

Read moreDetails

கன்னியாகுமரி காவலர் தினவிழா கொண்டாட்டத்தை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி மலர் அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் செப்டம்பர் 6 காவலர் தின விழா கொண்டாட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக மறைந்த காவலர்களின் நினைவு ஸ்தூபிக்கு மலர் ...

Read moreDetails
Page 4 of 383 1 3 4 5 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist