செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே எச்சூர் அரசு பள்ளி மாணவர்கள் போதையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் சாலையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர் .
அப்போது பேசிய மாணவிகள் நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது பள்ளி மாணவர்கள் கூட கோரிக்கை அடிமையாகி உள்ளார்கள் இதனை தடுக்க வேண்டும் இதனால் தான் தங்கள் போதை விழிப்புணர்வு செய்கிறோம் என் அனைவரும் போதை ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் என பள்ளி மாணவிகள் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினார்கள்.












