September 12, 2026, Saturday

Tag: tamilnadu

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

கொரட்டூர் ஏரியில் வெயிலின் தாக்கத்தால் சுமார் 2 டன் மீன்கள் செத்து இதனதை அறிந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சென்னை ...

Read moreDetails

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய தமிழக வெற்றி கழகத்தினர் - அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்த தமிழக வெற்றி கழகத்தினரால் அவதி.. திருவாரூர் ...

Read moreDetails

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

மூன்று மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டு கொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ...

Read moreDetails

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

நுகர்வோர் நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்திலேயே செயல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.:- விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் ...

Read moreDetails

சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்,குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நகரப் பகுதியில் குப்பைகள் தேக்கம் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு ...

Read moreDetails

ஜப்பான் நாட்டில் உலக நல்லிணக்க கருத்தரங்கில், தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்று உரை

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உலக நல்லிணக்க கருத்தரங்கில், தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்று உரையாற்றினார், ஜப்பானின் பாரம்பரிய Jomon ஜோமொன் நடனத்துடன், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன :- ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் நடைபெற்றபோதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பங்கேற்பு:- மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி மற்றும் மெட்வே ...

Read moreDetails

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கூவத்தூர் அருகே வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு இது கொலை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் ...

Read moreDetails

திருவெண்காடு – நெய்தவாசல் சாலையில் பல மாதமாக சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்ககோரி போராட்டம்

சீர்காழி அருகே திருவெண்காடு - நெய்தவாசல் சாலையில் பல மாதமாக சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி வளாகத்தில் 2-வது ஆளாக காத்திருப்பு போராட்டம்

சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி வளாகத்தில் இரண்டாவது ஆளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சீர்காழி, செப் 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, ...

Read moreDetails
Page 1 of 383 1 2 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist