Tag: tamilnadu

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டு அலட்சியமாக இருந்த அரசு அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டு அலட்சியமாக இருந்த அரசு அதிகாரிகள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ...

Read moreDetails

வெண்ணாற்றில் 20Km தூரத்திற்கு மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றில் சுமார் 20 கிமீ தூரத்திற்கு மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை.. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ...

Read moreDetails

நன்னிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் நன்றி

நன்னிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் நன்றி தெரிவித்தார்..நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக இரட்டை இலை சின்னத்தில் ...

Read moreDetails

இந்துக்களுக்கு எதிரான அரசாங்கமாக TVKஅரசு என மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேட்டி

இந்துக்களுக்கு எதிரான அரசாங்கமாக த.வெ.க அரசு இருக்கிறது என திருவாரூரில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேட்டி திருவாரூரில் இந்து முன்னணி மாநில பொது ...

Read moreDetails

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ரயில்வே கால அட்டவணை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு வாகனம் துவக்கம் , ரயில்வே கால அட்டவணை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:- மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ...

Read moreDetails

கோயிலுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு பாதையை மீட்டுத் தரக்கோரி மக்கள் மனு

கோயிலுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக பொதுமக்கள் புகார், பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு :- மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆனி மாத பிறப்பு சிறப்பு கோ பூஜை

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆனி மாத பிறப்புசிறப்பு கோ பூஜை வழிபாடு.63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு தேவாரப் பதிகங்கள் பாடி பக்தர்கள் பரவசம். மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குத்தாலம் போலீசார் விசாரணை :- மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அன்பு ...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

திருவள்ளுரில், காங்கிரஸ் கட்சியின் சார்பில்மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் NEET, CUET, CLAT, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய ஒன்றிய அரசை கண்டித்து ...

Read moreDetails

சீர்காழி 666 கிலோ குட்கா பறிமுதல்- 4 பேரை கைது செய்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார்

சீர்காழி அருகே 666 கிலோ குட்கா பறிமுதல்- 4 பேரை கைது செய்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆனைக்காரன் சத்திரம் போலீஸ் ...

Read moreDetails
Page 5 of 309 1 4 5 6 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist