September 14, 2026, Monday

Tag: tamilnadu

வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைவது குறித்து நீதிபதி பாலாஜி ஆய்வு

உயர் நீதிமன்ற போர்ட் போலியோ நீதிபதி பாலாஜி திருப்பத்தூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக விரிவாக்கம் மற்றும் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைவது ...

Read moreDetails

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி - மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர் - திருவாரூர் மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு ...

Read moreDetails

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அடுத்த ​கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு. விழுப்புரம்: - தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் ...

Read moreDetails

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம் உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ...

Read moreDetails

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த் என்ற இளம் செஸ் வீரருக்கு நாகர்கோவில் ...

Read moreDetails

200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை

சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்த புகாரில் இரு தரப்பு இஸ்லாமியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்டோர் காவல்அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தர புகார்

மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார்:- எஃப்.கியூ.எல். (FQL) எக்ஸ்சேஞ் என்ற ...

Read moreDetails

ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் 7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் 7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து ...

Read moreDetails

புழல் சிறைச்சாலை&காவல் நிலையத்திலும் 1 மணி நேரம் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு 

புழல் சிறைச்சாலையில் 1 மணி நேரம் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய். புழல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு. சமூகநல விடுதியில் ஆய்வு எனக் ...

Read moreDetails
Page 13 of 383 1 12 13 14 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist