September 14, 2026, Monday

Tag: tamilnadu

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்; மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசு யோசித்து முடிவு செய்ய வேண்டும் - நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் ...

Read moreDetails

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

மறைந்த வசந்த அன் கோ நிறுவனரும் ,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்களின் 6 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், குமரி பாராளுமன்ற உறுப்பினர்  விஜய்வசந்த்,  தங்க மலர் ஜெகநாத் , வினோத் குமார் , காமராஜ் ,மற்றும்  அவரது குடும்பத்தினர் மற்றும் கிழக்கு ...

Read moreDetails

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் - கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ...

Read moreDetails

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

சமூக சீர்திருத்தவாதியும்,, ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயண குருவின் பெருமைகளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. நாராயண குருவின் ...

Read moreDetails

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல்மணிகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள் அவதி

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்ட நெல்மணிகளுடன் காத்துக் கிடக்கும் விவசாயிகள், தனியார் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் ...

Read moreDetails

நேபாள் நாட்டில் பெருவெள்ளத்தில் சிக்கியவர்கள், நலமுடன் திரும்பவும், உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய ஆதீன மடாதிபதி உருக்கமான பேட்டி

நேபாள் நாட்டில் பெரு வெள்ளத்தில் சிக்கியவர்கள், நலமுடன் திரும்பவும், உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும் வேண்டி தருமபுரம் ஆதீனத்தில், கோளறு பதிகம், தேவாரப் பாடல்கள் பாடி கூட்டுப் ...

Read moreDetails

சென்னை முதலைப்பண்ணை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

சென்னை முதலைப்பண்ணை விழிப்புணர்வு பேரணி தொடக்கம். சென்னை அடுத்துள்ள மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) வடநெம்மேலி கிராமத்தில் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை (Madras ...

Read moreDetails

ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் மனித குலத்திற்கு” என உலகப்புகழ்பெற்ற தத்துவத்தை முழங்கிய172-வது குரு ஜெயந்தி விழா

ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் மனித குலத்திற்கு" என்ற உலகப் புகழ்பெற்ற தத்துவத்தை முழங்கிய ஸ்ரீ. நாராயணகுரு அவர்களின் 172-வது குரு ஜெயந்தி விழாவை ...

Read moreDetails

விழுப்புரம்,நிதியாண்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு13, 322 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு ,நேரடி நெல் விதைப்பு இனங்களின் கீழ் ரூபாய் 5.கோடி நிதி செலவிட்டில் ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு - 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு… திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா ...

Read moreDetails
Page 14 of 383 1 13 14 15 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist