September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

சீர்காழியில்  சங்கமம் 2026 என்ற பெயரில்  400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு

சீர்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.இதனை ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காட்டு அமைப்பு அங்கிகரித்து ...

Read moreDetails

கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ; சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் ஏராளமான பக்தர்கள் தீமித்தது ...

Read moreDetails

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்புநாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ...

Read moreDetails

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை. 1008 பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கிற்கு குங்குமம் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வழிபாடு:-மயிலாடுதுறை ...

Read moreDetails

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செய்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் ...

Read moreDetails

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம் நடைபெற்றது, சர்க்கரைப் பொங்கலில் பாத்தி கட்டி, அதில் நிரப்பப்பட்ட ...

Read moreDetails

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்:- ஆள்நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு:- மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி 11-வது வார்டுக்கு ...

Read moreDetails

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ...

Read moreDetails

காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால், ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக காவிரி ஆற்றில் அமைந்துள்ள புஷ்கர தொட்டியில் நகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி ...

Read moreDetails
Page 49 of 390 1 48 49 50 390
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist