September 16, 2026, Wednesday

Tag: tamilnadu

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது பக்தர்கள் தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி ...

Read moreDetails

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், வாசலில் யாருமில்லாத அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை :- மயிலாடுதுறை ...

Read moreDetails

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

மேகதாது அணை பிரச்சனையில், தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய ஜல்சக்தி துரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு, தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்வதால் எந்த ...

Read moreDetails

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்.ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இரட்டை ...

Read moreDetails

திரு.ஆரூரான் சர்க்கரைஆலை கால்ஸ்குழுமம் &மெட்ராஸ்பெர்டிலைசர்ஸ் இணைந்து விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்

மயிலாடுதுறையில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கால்ஸ் குழுமம் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் இணைந்து கரும்பு மற்றும் நொல் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.ஏராளமான விவசாயிகள் பங்கேற்று ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி உற்சாகமாக விளையாடும் இளைஞர்கள் :- மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி ...

Read moreDetails

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை. ஆய்வு செய்ய கோரிக்கை:- ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் கோழி ஏற்றி செல்லும் வாகனங்களை அனைத்தும் ...

Read moreDetails

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல். தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை ...

Read moreDetails

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி 10 நிமிடம் விவசாயிகள் போராட்டம் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும் காவிரி ...

Read moreDetails
Page 50 of 390 1 49 50 51 390
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist