August 10, 2026, Monday

Tag: district news

மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் நான்கு மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில் வட்டியுடன் தவணைதொகையை செலுத்த வந்த வாகன உரிமையாளரிடம் தொகையை பெறாமல் வாகணத்தை ...

Read moreDetails

திருவள்ளூர் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வந்த மின்  வாரிய ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கிய சம்பவம்

திருவள்ளூர் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வந்த மின் வாரிய ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் அடுத்த சிட்டத்தூர் ...

Read moreDetails

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஏரிகளிலில் கலப்பதை தடுத்திடவும் குப்பைகளை நகரபகுதியில் கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த ...

Read moreDetails

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச் சூடும் போட்டியில் கலந்து கொண்டு நான்கு தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் ...

Read moreDetails

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் - "ஏமாற்ற பட்ஜெட்" என நாகையில் விவசாயிகள் கண்டனம் தமிழக அரசு தாக்கல் செய்த விவசாய பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ...

Read moreDetails

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

குமரி கோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு - ஆறு மாதமாக நடைபெற்ற வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வியற்றதில் - சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு குழுவின் தலைவர்கள் முதலை ...

Read moreDetails

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக், இறங்கி கழிவுகள் மற்றும் குப்பைகள் நேராக ஆற்றில் ...

Read moreDetails

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே எச்சூர் அரசு பள்ளி மாணவர்கள் போதையை ஒழிக்க வேண்டும் என ...

Read moreDetails

சாலை ஓரம் தோட்டத்தில் தென்னை மரத்தின் அடியில் இருந்து 15 அடி உயரத்தில் குலைகளுடன் 3 கிளைகள் பிரிந்து செல்லும் அபூர்வ காட்சி 

கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் அருகே சாலை ஓரம் தோட்டத்தில் தென்னை மரத்தின் அடியில் இருந்து 15 அடி உயரத்தில் குலைகளுடன் 3 கிளைகள் பிரிந்து செல்லும் அபூர்வ ...

Read moreDetails

நாகை புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடையை மூடக்கோரி வீ.த.லீடர்ஸ் அமைப்பினர் ஆர்பாட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகை புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடையை மூடக்கோரி வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஆர்பாட்டம் புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இயங்கி ...

Read moreDetails
Page 4 of 333 1 3 4 5 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist