June 24, 2026, Wednesday

Tag: district news

மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசு ஒரு கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என விசுவநாதன் பேட்டி

மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசு ஒரு கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என திருவாரூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தமிழக உயர் கல்வித் துறை ...

Read moreDetails

TVKஆட்சி அமைத்து முதல் முறையாக திருவாரூரில் விவசாய கண்காட்சி & மண் பரிசோதனை

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து முதல் முறையாக திருவாரூரில் விவசாய கண்காட்சி மற்றும் மண் பரிசோதனை பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற முடித்த சட்டமன்ற ...

Read moreDetails

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு விபத்திற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் ...

Read moreDetails

மானியத்துடன், குறைந்த விலையில் டீசல் வழங்க கோரி பழையார் மீனவர்கள் சாலை மறியல்

மானியத்துடன், குறைந்த விலையில் டீசல் வழங்க கோரி பழையார் மீனவர்கள் சாலை மறியல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையார் கிராமத்தில் 3000 த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு ...

Read moreDetails

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தமிழ் நாடு உணவுத்துறை அமைச்சரும் ...

Read moreDetails

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நாங்கள் மட்டும் சிங்கப்பெண்கள் இல்லை, நீங்களும் சிங்க பெண்கள் தான் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் , எப்போது ...

Read moreDetails

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை, உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் மயிலாடுதுறையில் பேட்டி, ...

Read moreDetails

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

பழமையான தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார், நான்கு இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க இடம் ...

Read moreDetails

கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மீது வனத்துறை அதிகாரிகள் தாக்குதல் SBI அலுவலகத்தில் மனு

‌விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மீது வனத்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக விழுப்புரம் எஸ்பிஐ அலுவலகத்தில் புகார் மனு. ...

Read moreDetails
Page 4 of 289 1 3 4 5 289
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist