August 10, 2026, Monday

Tag: district news

சந்திரபாடி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

மயிலாடுதுறை அருகே சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா; 100 க்கனக்கான பக்தர்கள் பால்குடம் ...

Read moreDetails

சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

சென்னை வண்டலூர் கிரசன்ட் கல்லூரியில் முதலீட்டாளர்கள், நிபுணர்கள் உடன் மயில்சாமி அண்ணாதுரை உரைசென்னை வண்டலூர் , கிரசென்ட் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் (CIIC)தனது 5-வது 'மெகா ...

Read moreDetails

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு வரவேற்பு; வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை எதிர்பார்ப்பபதாக பி.ஆர். பாண்டியன் சீர்காழியில் பேட்டி:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் கூட்டுறங்கில் ...

Read moreDetails

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் சிறப்பு வாய்ந்த கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக ...

Read moreDetails

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபிதா திடீரென்று மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து திடீர் ...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது நல்ல அரசியல் தலைவருக்கு அழகுயன வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.திருவள்ளூரில் அமைந்துள்ள காங்கிரஸ் ...

Read moreDetails

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

தரங்கம்பாடி அருகே உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது:- கொடி மரத்திற்கு சிறப்பு ...

Read moreDetails

உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்க வலியுறுத்தி தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்க வலியுறுத்தி தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்- நகரில் குப்பை அள்ளப்படாமல் பொதுமக்கள் அவதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 ...

Read moreDetails

தமிழ்நாடுஅரசு 3மாதம் கனிமவளங்களை கேரளாவுக்கு கொண்டுசெல்ல தடைவிதித்த போதும் கேரளாவுக்கு வாகனங்களில் செல்லும் வீடியோ

தமிழ்நாடு அரசு மூன்று மாதம் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல தடை விதித்த போதும் கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்களில் செல்லும் வீடியோ சமூக ...

Read moreDetails
Page 5 of 333 1 4 5 6 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist