May 6, 2026, Wednesday

Tag: district news

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

கண்ணகி கோயில் தொடர்பான மாவட்ட கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், இந்து அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் தீவிரமாக கேம் விளையாடிக் ...

Read moreDetails

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

திருவாரூரில் வரும் மே 5ஆம் தேதி நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார் என ...

Read moreDetails

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

திருவாரூர் அருகே திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் தாலுக்கா, திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு மங்களாம்பிகை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறையில் ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம் சாலை முழுவதும் புகைமண்டலமானதால் போக்குவரத்து பாதிப்பு ; தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயணைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ...

Read moreDetails

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

தரங்கம்பாடி அருகே சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை செய்யும் வியாபாரியிடம் நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு, வாழைப்பழம் கொடுத்த வியாபாரி வாங்க மறுத்த ...

Read moreDetails

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் முறையான வடிகால் வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ...

Read moreDetails

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மது போதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தையை பாட்டிலால் தலையில் தாக்கியதில் தந்தை சிகிச்சை பலனின்றி பலி. இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் ...

Read moreDetails

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

மன்னார்குடி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 7 பேர் கைது மீதமுள்ள இரண்டு பேரை தனிபடை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ….. திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

தரங்கம்பாடி அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று ...

Read moreDetails

சீர்காழி சட்டநாதர் சுவாமி  கோயிலில் பிரமோற்சவத்தின் 8 – ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம்

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தின் 8 - ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails
Page 6 of 255 1 5 6 7 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist