திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சார் பதிவாளர் வேல்முருகனின் தற்காலிக பணி நீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும்,
கூட்டுறவுத்துறை ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும்,
பதிவாளரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும்,
கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) தன்னிச்சையான, தவறான அணுகுமுறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

















