Tag: tasmac

கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

மயிலாடுதுறைகூறைநாட்டில்உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிய கடை மேற்பார்வையாளர் விற்பனையாளர் கைது. டாஸ்மாக் கடை மூடல்:- தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ...

Read moreDetails

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை,ஊழியர்கள் பற்றாக்குறை, காலி மது பாட்டில்களை பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 ...

Read moreDetails

டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகள் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகள் அடைப்பு, காவல்துறை பாதுகாப்பு அளித்தால் மட்டுமே கடையை திறப்போம் என்று டாஸ்மாக் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக ஊழியர்களிடம் வாக்குவாதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டிலுக்கு சட்டத்திற்கு புறம்பாக கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. தமிழக அரசு மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் பணம் ...

Read moreDetails

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

கன்னியாகுமரி மாவட்டம்: தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி ...

Read moreDetails

பிப்ரவரி 1 ‘ட்ரை டே’: தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு!

தமிழகம் முழுவதும் ஆன்மீகம் மற்றும் அறநெறிகளைப் போற்றும் விதமாக, வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அரசு ...

Read moreDetails

மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல்  மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்- அனுமதி இல்லாமல் மதுபான குடோனாக பயன்படுத்தியதற்கு ...

Read moreDetails

“காலி பாட்டில் சேகரிப்புப் பணியை ஊழியர்கள் மீது திணிக்காதே!”: விருதுநகரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மதுபாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் ...

Read moreDetails

பாட்டிலுக்கு பத்து ரூபாய்…….முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம்…..

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் 5621 கடையில் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம் ...

Read moreDetails

“என்ன பெரிய பைசன் ட்யூட் ! எல்லாத்தையும் விட டாஸ்மாக் வசூல் தான் அதிகம்!” – அன்புமணி ராமதாஸ்

சேலம்: தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல திரைப்படங்கள் வெளியான நிலையில், அவற்றை விட டாஸ்மாக் மது விற்பனை வசூல் சாதனை படைத்துள்ளது என்று பாமக தலைவர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist