June 15, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தட்டாங்குளம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் MLA-மீது அலட்சிய குற்றச்சாட்டு

by Satheesa
June 15, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மாதவரம் தட்டாங்குளம் சாலையில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் எம்.எல்.ஏ. மீது அலட்சிய குற்றச்சாட்டு

சென்னை, மாதவரம்:

சென்னை மாதவரம் தட்டாங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) மதுபான கடை எண் 8836 பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த மதுபானக் கடை இயங்கி வருவதால் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மதுபானக் கடைக்கு வரும் நபர்களால் அடிக்கடி தகராறு, மது அருந்திய நிலையில் சாலைகளில் அசம்பாவித செயல்கள், பெண்களிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்த மதுபானக் கடை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடை தொடர்ந்து இயங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் கூறினர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அந்த மதுபானக் கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபுவிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்ததாகவும், நேரடியாகவும் கோரிக்கை வைத்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

“மாதவரம் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய மக்கள் பிரதிநிதி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மாதவரம் பகுதியில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தட்டாங்குளம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை குறித்து அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட இந்த மதுபானக் கடை அருகே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மது பாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், மதுபானக் கடைக்கு வரும் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் ஒழுங்கின்றி நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு, பெண்களின் நலன், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு, மாதவரம் தட்டாங்குளம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு.. இப்படிக்கு இருக்குமா என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்….

Tags: district newstamilnadutasmacThattankulam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தண்டலம் ஊராட்சியில்10-வகுப்பு&12-வகுப்பு முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா

Next Post

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
Next Post
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய விழிப்புணர்வு பேரணி

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Recent News

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.