September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திண்டுக்கல் விநாயகர் ஊர்வலம்: நக்சல் சிறப்புப் பிரிவின் பாதுகாப்புடன் அமைதியாக நிறைவு

by sowmiarajan
August 29, 2025
in Bakthi
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைக் குளத்தில் கரைக்கப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் அவர்களின் நேரடி மேற்பார்வையில், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், கூடுதலாக நக்சல் சிறப்புப் பிரிவு காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம், மேளதாளங்கள் மற்றும் வெடிகள் முழங்க குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, கோட்டைக் குளத்தை நோக்கிச் சென்றது. இந்த ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் பகுதி வழியாகச் சென்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக, பல்வேறு அமைப்புகளுக்கு இந்த வழித்தடத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், ஊர் மக்கள் சார்பாக நடைபெறும் இந்த ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே பகுதியில் மேளதாளங்கள் வாசித்ததால், இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊர்வலத்துடன் நேரடியாக சென்று கண்காணித்தார். ஊர்வலம் சென்ற வழியில் உள்ள மசூதிகளுக்கும், குறிப்பாக பேகம்பூர் பகுதியில் உள்ள மசூதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மசூதி வாசலில் காவல் துறை வாகனம் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதிகாரிகளின் இந்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, எந்தவித அசம்பாவிதமும் இன்றி விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வு, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் காவல்துறையின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

Tags: art and devotioncelebration of lifecommunity gatheringcommunity spiritcultural heritagedevotion and faithDindigul Ganeshafestival celebrationfestive atmosphereGanesha festivalGanesha processionheritage preservationlocal traditionsNaxal Special UnitNaxalite issuespeace and unitypublic celebrationregional pridereligious processionsocial harmonySouth India culturespiritual journeytemple activitiestraditional rituals
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ் இல்லாமல் நடத்தப்பட்ட தெற்கு ரயில்வே தேர்வு ரத்து : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு

Next Post

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.