Tag: tamilnadu

திருவள்ளூர் அருகே தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2 புதிய பேருந்துகளும் & ஆம்பலன்ஸ்  வாங்கி கொடுத்த  தம்பதிகள்

திருவள்ளூர் அருகே தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2 புதிய பேருந்துகளும் மற்றும் சொந்த கிராமத்திற்கு ஆம்பலன்ஸ் வாங்கி கொடுத்த தம்பதிகள் செயல் நெகிழ்ச்சியை ...

Read moreDetails

சீர்காழி அருகே காரில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர் கைது. கார் மற்றும் 480 மதுபாட்டில்கள் பறிமுதல் 

சீர்காழி அருகே காரில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர் கைது. கார் மற்றும் 480 மதுபாட்டில்கள் பறிமுதல் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள்  கல்லூரி வாயில் முன்பு போராட்டம்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வாயில் முன்பு போராட்டம்… திருவாரூர் பிப்,19- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அரசு கலை கல்லூரி இயங்கி ...

Read moreDetails

திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிககழகத்தில் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் பணியிடமாற்றம் செய்ய ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகத்தில் பணியாற்றும் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், தொழிலாளர் விரோதப் போக்கு போன்ற பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் ...

Read moreDetails

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணியை மேற்கொண்டனர். 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற ...

Read moreDetails

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து விழுப்புரம் காந்தி சிலை முன்பு நகர செயலாளர் மணிகண்டன் மற்றும் இளையராஜா தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை ...

Read moreDetails

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

Read moreDetails

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவு அரங்கம் அரசு அறிவித்த இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பேரணியாக வந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:- ...

Read moreDetails

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம். வாடகை கட்டடத்தில் தற்போது இயங்குவதால் அரசுக்கு வீண் செலவு. புதிய ...

Read moreDetails

கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7000அபராதம்

கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7 ஆயிரம் அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு. திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails
Page 46 of 273 1 45 46 47 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist