September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை என கோரிக்கை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ...

Read moreDetails

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின, மாநிலம் முழுவதும் இருந்து 579 போட்டியாளர்கள் பங்கேற்பு:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பேட்மிட்டன் அசோசியேஷன் ஆஃப் ...

Read moreDetails

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

தரங்கம்பாடி அருகே ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம் செய்தார் :- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ...

Read moreDetails

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் ...

Read moreDetails

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து டெல்லி பேரணிக்கு செல்ல சிறப்பு ரயில் அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து டெல்லி பேரணிக்கு செல்ல சிறப்பு ரயில் அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே இந்திய ...

Read moreDetails

திண்டிவனம் கருவம்பாக்கத்தில் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் 10-ம் ஆண்டு விழா -புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு

திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் 10ஆம் ஆண்டு விழா -புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ...

Read moreDetails

செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லி பேரணிக்கு ரயிலில் செல்வதற்காக முன்பணம் கட்டிய நிலை திடீரென ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் டெல்லி பேரணிக்கு ரயிலில் செல்வதற்காக முன்பணம் கட்டிய நிலையிலும், திடீரென ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் புதிய ...

Read moreDetails

கடந்த சில தினங்களாக சர்வர் பிரச்சனையால் வேலை செய்யாமல் இருக்கும் POS இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள்

கடந்த சில தினங்களாக சர்வர் பிரச்சனையால் வேலை செய்யாமல் இருக்கும் பி ஓ எஸ் இயந்திரத்தை திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஏராளமான நியாயவிலைக் கடை ...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம். விவசாயிகள் ...

Read moreDetails

மயிலாடுதுறை நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 5000 ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான ஐந்தாயிரம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதம், விவசாயிகள் வேதனை:- மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ...

Read moreDetails
Page 28 of 388 1 27 28 29 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist