Tag: tamilnadu

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா. ஏராளமான பக்தர்கள் தரிசனம்:- மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் சிவன் சன்னதி பிரகாரத்தில் வடக்கு நோக்கி ...

Read moreDetails

அனைத்து சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி  இப்தார் நோன்பு நிகழ்ச்சி  அனைத்து மதத்தினர்&அரசியல்வாதி பங்கேற்பு

அனைத்து சமய நல்லிணக்கத்தை வலியுறுத்து வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்து மதத்தினர் மற்றும் அரசியல்வாதி பங்கேற்பு :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம் ...

Read moreDetails

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிதீவிரம்

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ...

Read moreDetails

திருவாரூர்  ஜீப்ளி மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

திருவாரூர் ஜீப்ளி மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். திருவாரூர் நகராட்சி ஜீப்ளி மார்க்கெட் பகுதியில் கலைஞர் ...

Read moreDetails

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரிகள், 5நாட்களாக காத்திருக்கும் அவலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகள், சுமைதூக்கும் பணியாளர்கள் பற்றாக்குரையால் சேமிப்புக் கிடங்குகளில் 5 நாட்களுக்கு ...

Read moreDetails

“அரசுத் திட்டங்களின் நேரடித் தரிசனம்!” – சனமங்கலத்தில் தமிழக அரசின் பிரம்மாண்ட புகைப்படக் கண்காட்சி; மக்கள் பேராதரவு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சனமங்கலம் பகுதியில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 'அரசின் ஓராண்டு சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள்' ...

Read moreDetails

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு செத்துவிட்டதா?” – நாங்குநேரி இரட்டைக்கொலையால் கொதிக்கும் வீரமங்கை வடிவுமள்ளத்தி அமைப்பு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மீண்டும் ஒருமுறை சாதிய வன்முறை தலைதூக்கி, இரண்டு அப்பாவி உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கும் கொடூரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரமான படுகொலைச் ...

Read moreDetails

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், புரண்டும், மேளம் அடித்தும், மறியலில் ஈடுபட்டதால் ...

Read moreDetails

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி 30 குண்டங்களில் சிறப்பு மகா யாக பூஜை கிராம மக்கள் ...

Read moreDetails

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை . 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ...

Read moreDetails
Page 29 of 272 1 28 29 30 272
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist