June 30, 2026, Tuesday

Tag: tamilnadu

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தில் ...

Read moreDetails

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செய்து, பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் ...

Read moreDetails

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி - மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ...

Read moreDetails

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை துவக்கம், ரயில் ஓட்டுநர்கள், மற்றும் ஊழியர்களுக்கு ரயில் பயணிகள் சங்கம் சார்பில், ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

மயிலாடுதுறை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.53% மாணவர்கள் தேர்ச்சி. தனியார் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் ...

Read moreDetails

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! "தமிழகத்தின் எதிர்காலமே…" மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரப்பரப்பு! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் தற்போது ஒட்டப்பட்டுள்ள ஒரு ...

Read moreDetails

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி 100க்கு மேற்பட்டோர் ஆர் படத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த ...

Read moreDetails

நாகையில் 53 பள்ளிகள் 100% தேர்ச்சி–35அரசுபள்ளிகள் 100% தேர்ச்சி,கொளப்பாடு அரசுஉயர்நிலைப்பள்ளிக்கு சென்ற MLA லதா

நாகையில் 53 பள்ளிகள் 100% தேர்ச்சி – 35 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று வாழ்த்து ...

Read moreDetails

ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தி திருவாரூர் மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது . ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் ...

Read moreDetails

Online மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஆன்-லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் மருந்து வணிகர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் ...

Read moreDetails
Page 27 of 309 1 26 27 28 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist