August 11, 2026, Tuesday

Tag: tamil nadu

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. முத்தமிழறிஞர், முன்னாள் முதல்வர், ...

Read moreDetails

கோயில்களுக்கு சொந்தமானநிலத்தைCBI-Mதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் பேட்டி

இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனியாருக்கு பட்டா வழங்கப்போவதாக, பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் உண்மைக்கு புறம்பாக பேசுவது ...

Read moreDetails

அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி விவசாயம் செழிக்க வேண்டி மஹா ஸங்கல்ப மஹா யாகம்

சீர்காழி அருகே ஆலஞ்சேரிஅகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டி மஹா ஸங்கல்ப மஹா யாகம் திரளானோர் வழிபாடு:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

விழுப்புரத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 269 ஆவது குருபூஜை விழா

விழுப்புரத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 269 ஆவது குருபூஜை விழா இன்று நடந்தது விழுப்புரம் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே நடந்த குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ...

Read moreDetails

கொரடாச்சேரியில் மின்வெட்டு நேரத்தில் நேற்று இரவு இரண்டு கோயில்களின் உண்டியல் உடைத்து திருட்டு

திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் மின்வெட்டு நேரத்தில் நேற்று இரவு இரண்டு கோயில்களின் உண்டியல் உடைத்து திருடு போன சம்பவத்தால் பரபரப்பு. மின்வெட்டை ஏற்படுத்தி தமிழக அரசே திருடர்களுக்கு ...

Read moreDetails

செவிலியர் பணியிடங்கள் Redeployment நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி விழுப்புரத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செவிலியர் பணியிடங்கள் Redeployment நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி விழுப்புரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். விழுப்புரத்தில்தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், அரசு செவிலியர் பணியிடங்களை Redeployment ...

Read moreDetails

பூம்புகார் சுற்றுலா தளத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தூய்மை பணி முகம்

சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலா தளத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தூய்மை பணி முகம். அனைத்து துறை பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து மாவட்ட ...

Read moreDetails

அதிமுக முன்னாள் MLA மீது 30லட்சம் பண மோசடி புகார்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது ரூ 30 லட்சம் பண மோசடி புகார்:- பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து புகார் தெரிவித்தார்:- ...

Read moreDetails

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது, 22 நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் ...

Read moreDetails

திருவாரூர் முழுவதும் பலத்த காற்றுடன் சேர்ந்த இடியுடன் கூடிய கனமழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் சேர்ந்த இடியுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ...

Read moreDetails
Page 31 of 90 1 30 31 32 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist