Tag: district news

வீரர் என்று அழைக்கப்படும் P.ஜீவானந்தம் அவர்களின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மனோ தங்கராஜ் மரியாதை

வீரர் என்று அழைக்கப்படும் பா ஜீவானந்தம் அவர்களின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ ...

Read moreDetails

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் DMK சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு DMK செயலாளர் நிவேதா முருகன் MLAதொடக்கிவைத்தார்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தில் திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி; 50 அணியினர் பங்கேற்ற போட்டியினை மாவட்ட திமுக ...

Read moreDetails

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் படும் போக்குவரத்து நெரிசல். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் லட்சக்கணக்கான ...

Read moreDetails

ரேக்ளா பந்தயத்தில் போட்டியாளர்களுக்கு மத்தியில் தனியாக ஓடிய குதிரை- திருவாரூரில் நடந்த சம்பவம்

ரேக்ளா பந்தயத்தில் போட்டியாளர்களுக்கு மத்தியில் தனியாக ஓடிய குதிரை- திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம். திருவாரூரில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் ...

Read moreDetails

திருவாரூரில் DMK சார்பில் சமூக நீதிக்கான கலைத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

திருவாரூரில் திமுக சார்பில் சமூக நீதிக்கான கலைத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கீழ சன்னதி தெருவில் திமுக மாவட்ட கழகம் ...

Read moreDetails

தை அமாவாசையை முன்னிட்டு, காசிக்கு நிகரான 6 இடங்களில் ஒன்றான காவிரி துலா கட்ட தீர்த்த படித்துறையில் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு, காசிக்கு நிகரான ஆறு இடங்களில் ஒன்றான, மயிலாடுதுறை காவிரி துலா கட்ட தீர்த்த படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் ...

Read moreDetails

தை அமாவாசை – பூம்புகார் காவிரி- கடல் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழிபாடு

தை அமாவாசை - பூம்புகார் காவிரி- கடல் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ...

Read moreDetails

கன்னியாகுமரி தைஅமாவாசை தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமிக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கன்னியாகுமரி மாவட்டம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் பலிகர்ம பூஜையில் ஈடுபட்டனர் வருடத்தில் ...

Read moreDetails

விழுப்புரத்தில் வி ஆர் பி பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது…..

விழுப்புரத்தில் வி ஆர் பி பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகில் ரங்கநாதன் தெருவில் உள்ள வி.ஆர்.பி மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ...

Read moreDetails

விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,109 வதுபிறந்தநாள் விழா கொண்டாடம்…..

விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,109 வதுபிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் முன்னாள் ...

Read moreDetails
Page 88 of 259 1 87 88 89 259
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist