மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சித்தர்க்காடு நுகர்பொருள் வாணிபகழகம் அலுவலகம் முன்பு சாலைசாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:- மயிலாடுதுறை...


















