Anantha kumar

Anantha kumar

பழனி வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி: அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. அதன்...

“ஆண் வாரிசு வேண்டும்” வேண்டுவோர்க்கு அருள் புரியும் சேத்தியாத்தோப்பு பாலமுருகன்

“ஆண் வாரிசு வேண்டும்” வேண்டுவோர்க்கு அருள் புரியும் சேத்தியாத்தோப்பு பாலமுருகன்

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார்" என்பதற்கேற்ப, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு என்ற கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவில், பக்தர்கள்...

சபரிமலை கோவில் – ஜூன் 4-ம் தேதி நடை திறப்பு

சபரிமலை கோவில் – ஜூன் 4-ம் தேதி நடை திறப்பு

சபரிமலை: மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களைத் தவிர, மாதாந்திர பூஜைகள் மற்றும் சிறப்பு நாள்களை முன்னிட்டு வழக்கமாக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, இந்த ஆண்டு...

விநாயகரின் திருமண வாழ்க்கை பற்றி தெரியுமா ? யார் இந்த ரித்தி, சித்தி?

விநாயகரின் திருமண வாழ்க்கை பற்றி தெரியுமா ? யார் இந்த ரித்தி, சித்தி?

விநாயகர் – யானைத் தலையையுடைய இத்தெய்வம், தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் "துணை வேண்டித் தொழ வேண்டிய தெய்வம்" என திகழ்கின்றார். எந்த ஒரு...

“சீட் வழங்க மறுக்கப்பட்டால் என்ன நடக்கும்?” பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி

“சீட் வழங்க மறுக்கப்பட்டால் என்ன நடக்கும்?” பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி

புதுக்கோட்டை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவிற்கு வழங்குவது அதிமுகவின் கடமை” என்று தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது,...

“நான் தான் தவறு செய்து விட்டேன்” – கண்கலங்கிய டாக்டர் ராமதாஸ்

“நான் தான் தவறு செய்து விட்டேன்” – கண்கலங்கிய டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது மகன் மற்றும் பாமக தற்போதைய தலைவர்...

தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாவட்டம்?

தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாவட்டம்?

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாவட்டம் ஒன்று உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இது ஆலோசனை நிலையிலேயே இருப்பதாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு...

வட திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்

வட திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் அமைந்துள்ள நாயக்கன்பேட்டை என்ற புனித கிராமத்தில் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் பக்தர்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்யும் தலமாக...

சந்திரன் வழிபட்ட புனித தலம் – மானாமதுரை சோமநாதர் திருக்கோவில்

சந்திரன் வழிபட்ட புனித தலம் – மானாமதுரை சோமநாதர் திருக்கோவில்

திருமண தடை, சரும நோய்கள், மன அமைதி என பக்தர்களின் அன்பையும் நம்பிக்கையையும் ஈர்த்துப் போற்றப்பட்டு வரும் சிவபெருமான் ஆலயங்களில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள ஆனந்தவல்லி...

கதிர் நரசிங்கப் பெருமாள் ஆலயம்

கதிர் நரசிங்கப் பெருமாள் ஆலயம்

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம். பக்த பிரஹலாதனை காப்பதற்காகவும், ‘நாராயணா’ மந்திரத்தின் மகிமையை உணர்த்துவதற்கும், இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக...

Page 9 of 24 1 8 9 10 24
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist