தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் எம்.எல்.ஏ க்களை புதுவையில் தங்க வைத்தது சி.வி.சண்முகம் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் தான் ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது பழிப்போட்டனர் – மூன்று முறை அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்த பணத்தை துபாயில் மால் கட்டி வருவதும் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டு
பேட்டி ஆர்.பசுபதி(அதிமுகமாவட்ட செயலாளர் – விழுப்புரம்)
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம் தரப்புக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெறும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி ஒருவர் ஒரு கடுமையாக சொற்களால் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பசுபதி அதிமுக கட்சி அலுவலக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, சி.வி.சண்முகம் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற நிலையில் , தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களை ஏவி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார். சி.வி.சண்முகத்து தற்போது இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்
காஜா வித்த பினாமி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ரூ.100 கோடிக்கு சொத்து வந்தது எப்படி..ஊழல் செய்து சேர்த்த சொத்து
சி.வி.சண்முகத்தின் பினாமி தான் சுரேஷ்பாபு
அதிமுக வில் 3 முறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கொள்ளை அடித்த பணத்தை வைத்துக்கொண்டு அவரின் அண்ணன் துபாயில் மால் கட்டுக்கிறார், அவரின் மற்றொரு தம்பிக்கு 100 பஸ் ஓடுது இது எல்லம் கொள்ளை அடித்த பணம் தான்
சி.வி சண்முகம் குடியிருக்கும் வார்டில் ஒரு முறைக்கூட அதிமுக தேர்தலில் முன்னிலை பெற்றது கிடையாது. அப்படி அரசியல் செய்தவர் தான்
தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க விற்கு செல்லதான் எம்.எல்.ஏ க்களை புதுவையில் தங்க வைத்தது சி.வி.சண்முகம் சகோதரர் சி.வி ராதாகிருஷ்ணன் தான் ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது பழிப்போட்டனர் – மூன்று முறை அமைச்சராக இருந்தபோது கொள்ளை அடித்த பணத்தை துபாயில் மால் கட்டி வருவதும் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டினார்













