October 14, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

by Satheesa
September 27, 2025
in Bakthi
A A
0
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு என்னுமிடத்தில் அருள்மிகு. ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது.

சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிN~கம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிN~கம் செய்யப்படுகிறது. அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவன் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினம்தோறும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து சுகண்டித சர்க்கரை என்ற பெயரில் பிரசாதமாக அந்த சிவனுக்கு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

முனிவர் உச்சிக்கால பூஜையை செய்ய வருவதாக ஐதீகம் ஒன்று உண்டு. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு
உள்ளதால் இந்த சிவபெருமானை ராஜ வைத்தியர் என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.

இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவைகளை ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்த வீரபத்திரர் சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் தான் இருக்கவேண்டும். ஆனால் மாறாக தாட்சாயினி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

வீரபத்திரரின் வலது பக்கத்தில் தட்சன் இருக்கின்றார். அதாவது வீரபத்திரர், தாட்சாயணி, தட்சன் இவர்கள் மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றவாறு காட்சி தருகின்றனர். இத்தளத்தில் திப்பு சுல்தான் பிரதி~;டை செய்த மரகதம் லிங்கம் இருப்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

தாட்சாயினியின் தந்தையான தட்சன் ஒருமுறை தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தையிடம், தன் கணவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்துவது தவறு என்று கூறி யாகத்தை நிறுத்தும்படி சொன்னாள் தாட்சாயிணி. இதனால் கோபமடைந்த தட்சன் தாட்சாயணியை அந்த இடத்திலேயே அவமானப்படுத்தி விட்டார்.

அவமானத்தை தாங்க முடியாத தாட்சாயணி யாககுண்டத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதனை அறிந்து கொண்ட சிவபெருமான் தன் கோபத்தை ஒன்றாக்கி வீரபத்திரரை உருவாக்கினார். அந்த வீரபத்திரர் கோபத்தோடு யாகம் நடந்த இடத்திற்கு சென்று, தட்சனின் தலையை துண்டித்து, யாககுண்டத்திலிருந்து தாட்சாயணியை தூக்கிக்கொண்டு கோரதாண்டவம் ஆடினார்.

இந்நிலையில் செய்வது என்னவென்று அறியாமல் இருந்த தட்சனின் மனைவி பிரசுத்தா தேவி, சிவனிடம் தஞ்சம் அடைந்தாள். தன் கணவரையும், மகளையும் உயிர்ப்பித்து தர வேண்டிக் கேட்டுக் கொண்டாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தட்சனையும், தாட்சாயிணியையும், மீண்டும்
உயிர்பெறச் செய்தார். தாய் தந்தையர் இருவரும் சேர்ந்து தாட்சாயணியுடன் காட்சி தந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வீரபத்திரர், தாட்சாயிணியுடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார் என்பதாக கூறுகிறது வரலாறு.
வரலாறு கொடுமையான வி~த்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக தேவர்கள் சிவனிடம் தஞ்சம் அடைந்தனர்.

சிவனும் தேவர்களும் சேர்ந்து ஒரு சிறிய நாடகத்தை நடத்தினார். தேவர்கள் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்ற பெயர் கொண்ட மூன்று நதிகள்
சங்கமிக்கும் இடத்தில் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும், அந்த யாகத்திற்கு அசுரனை அழைத்து யாக குண்டத்தில் வீழ்த்தி வதம் செய்ய ஒரு நாடகத்தை திட்டம் தீட்டினர். அதுபடியே யாகமும் நடந்தது. அசுரனும் அந்த யாகத்திற்கு வருகை தந்தான். அந்த அசுரனை தேவர்கள் வரவேற்பது போல நாடகம் ஒன்றினை அரங்கேற்றி, தக்க சமயத்தில் யாககுண்டத்தில் உள்ள நெருப்பில் அசுரனை தள்ளி விட்டனர்.

அப்போது சிவன் அக்னி வடிவில் மாறி, வி~த்தன்மை கொண்ட அசுரனை விழுங்கி விட்டார். இதனால் தேவர்கள் அந்த இடத்திலேயே சிவபெருமானை மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டனர். இதன் மூலம் சிவபெருமான் அந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தார்.

விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கியதால் இந்த ஈஸ்வரனுக்கு நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
சிறிது நாட்களுக்குப் பின்பு இயற்கை சீற்றத்தினால் இந்த லிங்கமானது மறைந்துவிட்டது. தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் வேண்டி பரசுராமர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

ஆனால் லிங்கம் அந்த இடத்தில் இல்லை. செய்வதறியாது தவித்த பரசுராமர் அந்த இடத்திலிருந்த செடிகொடிகளை எல்லாம் அகற்றி சுத்தம் செய்ய தொடங்கினார்.
அந்த சமயம் ஓரு இடத்தில் செடியை வெட்டிய போது, அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்தது. பயந்துபோன பரசுராமர் செடிகளை விலக்கி பார்த்தார். அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருந்ததை அறிந்துகொண்டார்.

செய்த தவறுக்கு மன்னிப்பை சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார். அந்த சமயம் சிவபெருமான் பரசுராமருக்கு காட்சி தந்து, பாவ விமோசனம் அளித்தார்.
அதன்பின்பு பரசுராமரால் இந்த லிங்கம் திரும்பவும் பிரதி~;டை செய்யப்பட்டது. பரசுராமரின் கையால் வெட்டிய காயமானது இன்றுவரை சிவலிங்கத்தில் தெரிகிறது.
இந்த திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அன்னதானம் செய்தால் சாபவிமோ’னம் கிடைக்கும் என்பது ஐதீகம்

Tags: aanmigamdivonationalkarnatakaNanjundeswararNanjundeswarar templesiven templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 27 SEP 2025 | Retro tamil

Next Post

நாமக்கல், கரூரில் இன்று விஜய் பரப்புரை : தவெக தொண்டர்கள் திரள்வு !

Related Posts

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்
Bakthi

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
திருமுருகநாதர் திருக்கோயில் – திருமுருகன்பூண்டி – திருப்பூர்
Bakthi

திருமுருகநாதர் திருக்கோயில் – திருமுருகன்பூண்டி – திருப்பூர்

October 13, 2025
ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்
Bakthi

ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்

October 13, 2025
பகவதிஅம்மன் – பகவதி மலை வேலூர்
Bakthi

பகவதிஅம்மன் – பகவதி மலை வேலூர்

October 12, 2025
Next Post
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு : அவசர விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு

நாமக்கல், கரூரில் இன்று விஜய் பரப்புரை : தவெக தொண்டர்கள் திரள்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எதற்கு CBI, திமுக அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லையா? – சீமான் கேள்வி

எதற்கு CBI, திமுக அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லையா? – சீமான் கேள்வி

October 13, 2025
TR பாலுவை அண்ணாமலையே குறுக்கு விசாரணை செய்ய போகிறார் – மக்கள் வெயிட்டிங்

TR பாலுவை அண்ணாமலையே குறுக்கு விசாரணை செய்ய போகிறார் – மக்கள் வெயிட்டிங்

October 13, 2025
நீயே தங்கம் உனக்கெதற்கு தங்கம் – 2 முறை விலையேறியதால் மனைவியை கொஞ்சும் கணவன்கள்!

நீயே தங்கம் உனக்கெதற்கு தங்கம் – 2 முறை விலையேறியதால் மனைவியை கொஞ்சும் கணவன்கள்!

October 13, 2025
தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

குடையை சரி பண்ணி வைங்க! வெள்ளி முதல் செம்ம மழை

October 13, 2025
திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

0
பயோ டேட்டாவை ரெடியா வைங்க – தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 15 ஆயிரம் கோடி முதலீடு

பயோ டேட்டாவை ரெடியா வைங்க – தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 15 ஆயிரம் கோடி முதலீடு

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Octo 2025 | Retro tamil

0
டிரம்ப்க்கும் நெதன்யாகுவுக்கும் பாராட்டுகள் – மோடி டிவீட்

டிரம்ப்க்கும் நெதன்யாகுவுக்கும் பாராட்டுகள் – மோடி டிவீட்

0
திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

October 14, 2025
பயோ டேட்டாவை ரெடியா வைங்க – தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 15 ஆயிரம் கோடி முதலீடு

பயோ டேட்டாவை ரெடியா வைங்க – தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 15 ஆயிரம் கோடி முதலீடு

October 14, 2025
இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Octo 2025 | Retro tamil

October 14, 2025
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை – அடையாறில் அதிர்ச்சி சம்பவம்

October 14, 2025
பயோ டேட்டாவை ரெடியா வைங்க – தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 15 ஆயிரம் கோடி முதலீடு

பயோ டேட்டாவை ரெடியா வைங்க – தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 15 ஆயிரம் கோடி முதலீடு

October 14, 2025
இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

October 14, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 Octo 2025 | Retro tamil

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.