புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!
August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்
August 16, 2025
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பெருஞ்சேரி தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகள் சிவபக்தியைவிட தங்கள் தவமே சிறந்தது என்று அகந்தையடைந்த முனிவர்களின் ...
Read moreDetailsஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மயிலாடுதுறையில் பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பார்வதி தேவி ...
Read moreDetailsமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானத்தில் மிகவும் பழமையான அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல்பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ...
Read moreDetailsதெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலத்தலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவராக முக்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். தாயார் மரகதவல்லியும், தலவிருட்சமாக வில்வமும் தீர்த்தமாக தெப்பக்குளம் விளங்குகிறது. பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் ...
Read moreDetailsதென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். இக்கோவிலின் மூலவர் பெயர் ...
Read moreDetailsசிவபெருமான் பாண்டிய மன்னனாக பிறந்து சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து தன்னைத்தானே வழிபட்ட தலம்.இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்து இறைவனை வணங்கினால் ...
Read moreDetailsமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது, சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் ஆலயம். இந்த ஆலயம் மீனாட்சி அம்மன் கோயிலை விட பழமையானது என நம்பப்படுகிறது. அதாவது ...
Read moreDetailsமதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம் கார்த்திகையில், திருவாப்புடையாரை தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரம் விலகும். ...
Read moreDetailsகர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சிக்பல்லாபூர் மாவட்டத்தில் நந்தி மலையின் அடிவாரத்தில் போக நந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில் இது. இது சோழர்கள், ...
Read moreDetailsசென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கவரப்பேட்டை என்னுமிடத்தில் அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் மீசை வைத்த சிவன், பார்வதி மற்றும் விநாயகருடன் காட்சியளிக்கிறார். விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.