September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

by Priscilla
July 25, 2025
in News
A A
0
38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : கொளத்தூரில் 38 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், “திருமணமானதை மறைத்ததால் ஆத்திரத்தில் கொன்றேன்” என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 38), கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதியான கணேசமூர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்கள் இரு பிள்ளைகளை பெற்றுள்ளனர். இதில் ஒருவரான மூத்த மகன், சிறப்பு குழந்தையாக உள்ளார். கணேசமூர்த்தி கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.

சரஸ்வதி சமீபத்தில் சென்னை கொளத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். வார இறுதிகளில் கணவரை சந்திக்க கும்மிடிப்பூண்டிக்கு சென்று வந்துவருவது வழக்கமாக இருந்தது.

மறுநாள் அழைப்பு – தொலைபேசி சுவிட்ச் ஆப்

ஜூலை 18 ஆம் தேதி கணவரை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய சரஸ்வதி, அதன்பிறகு அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்த முடியாத நிலையில், கணேசமூர்த்தி தனது நண்பர்களிடம் தகவல் தெரிவித்து, அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்ல கூறியுள்ளார்.

சரஸ்வதி வீடு அருகிலுள்ள முனுசாமி என்பவர், அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்த போது, கதவு சாத்தப்பட்ட நிலையில் உள்ளே நுழைந்தனர். அப்போது சரஸ்வதி, குடல் வெளியேறும் அளவுக்கு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

விசாரணையில் சரஸ்வதியின் இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மேலும், போதை பழக்கம் மற்றும் கடந்த மாதம் ஒரு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தும், பின்னர் ஜாமினில் வெளியேறியிருந்ததும் தகவலாகியுள்ளது.

கொலைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் – அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தக் கொலை தொடர்பாக உத்தரப் பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த மொய்தீன் அன்சாரி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியது:
“நான் உண்மையாகவே சரஸ்வதியை காதலித்தேன். ஆனால் அவர் தனது திருமணத்தை மறைத்து, கணவரை ‘அண்ணன்’ என கூறி என்னை ஏமாற்றினார். சம்பவத்தன்று இருவரும் அதிகமாக மது அருந்திய நிலையில், அவரது மொபைலுக்கு வந்த அழைப்பை வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் அடித்தேன். அதனால் அவர் உயிரிழந்தார்.”

“அவர் திருமணமானவர் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் என்றும் எனக்குத் தெரியாது. நான் மாதம் ₹25,000 சம்பளமாக சம்பாதித்து அவர்மீது செலவழித்தேன். ஏமாற்றியதால் கோபத்தில் கொலை செய்தேன்” என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: CRIME NEWSdeathKOLATHURmurdermurder caseWomen
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் அனைத்து நாடார் கூட்டமைப்பு சார்பாக 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

செஞ்சியில் தவெக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
செஞ்சியில் தவெக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

செஞ்சியில் தவெக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.