April 29, 2026, Wednesday

Tag: death

நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரனின் பகிரங்க கொலை மிரட்டல் வீடியோவால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாகத் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில், மாவட்ட அளவிலான உட்கட்சிப் பூசல் தற்போது வன்முறைப் பாதையை நோக்கித் திரும்பியுள்ளது அக்கட்சியின் ...

Read moreDetails

“சாலையில் நேர்ந்த சாவுக் கோலம்”: முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளம் பகுதியில் இன்று அதிவேகமாக வந்த பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

கோவையில் பிறந்த 20 நாட்களில் பால் குடிக்கும்போது புரை ஏறி மூச்சுத்திணறலால் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளிவேல் - வரதலட்சுமி தம்பதியினரின் 20 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை, பால் குடிக்கும்போது எதிர்பாராதவிதமாகப் புரை ஏறியதால் ...

Read moreDetails

கோவையில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை – 4 பேருக்கு வலைவீச்சு

கோவை :கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் ஒருவர், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கேப்டன்” விஜயகாந்த் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து அன்னதானம் வழங்கினர்!

தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான "கேப்டன்" விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டியில் நடைபெற்ற அன்னதான விழாவில் அதிமுக ...

Read moreDetails

வேடசந்தூர் அருகே கிணற்றில் நீர்மட்டத்தை எட்டிப்பார்த்த நிதி நிறுவன அதிபர் தவறி விழுந்து பலி!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, தோட்டத்து கிணற்றில் நீர்மட்டத்தை ஆய்வு செய்தபோது நிலைதடுமாறி உள்ளே விழுந்த நிதி நிறுவன அதிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ...

Read moreDetails

மக்களன்பு போற்றும் ‘கேப்டன்’ விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனரும், தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞருமான 'கேப்டன்' விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா, கோவை மாவட்டம் காரமடை ...

Read moreDetails

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிப்பு: மவுன ஊர்வலம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் ...

Read moreDetails

மதுரை மண்ணில் புரட்சித் தலைவர் நினைவு தினம் திமுக அரசு மீது கடும் விமர்சனம்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் உணர்ச்சிப்பூர்வமான ...

Read moreDetails

எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம்  திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம் நேற்று திண்டுக்கல் மாவட்டம் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist