கொரடாச்சேரியில் மின்வெட்டு நேரத்தில் நேற்று இரவு இரண்டு கோயில்களின் உண்டியல் உடைத்து திருட்டு
திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் மின்வெட்டு நேரத்தில் நேற்று இரவு இரண்டு கோயில்களின் உண்டியல் உடைத்து திருடு போன சம்பவத்தால் பரபரப்பு. மின்வெட்டை ஏற்படுத்தி தமிழக அரசே திருடர்களுக்கு ...
Read moreDetails

















