September 17, 2026, Thursday

Tag: tamilnadu

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ...

Read moreDetails

மயிலாடுதுறை DSP தனிப்படை போலீசார் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் வியாபாரி கைது

மயிலாடுதுறை டி.எஸ்.பி தனிப்படை போலீசார் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. மொத்த வியாபாரி கைது:- மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளில், சிறுமிகளை அம்மன் போல் அலங்கரித்து தூபதீபம் வழிபாடு

மயிலாடுதுறையில் ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளில், சிறுமிகளை அம்மன் போல் அலங்கரித்து தூப தீபம் காட்டி சிறப்பு வழிபாடு, புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு செந்தூர காப்பு ...

Read moreDetails

அருமனை பேருராட்சி 2வது வார்டு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேருராட்சி 2வது வார்டு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு ...

Read moreDetails

குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் SRKBV ...

Read moreDetails

கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா

தரங்கம்பாடி அருகே கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா ; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ...

Read moreDetails

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி சாலையோர உணவு விற்பனை வியாபாரம் முடங்கியதால் வியாபாரிகள் கவலை ...

Read moreDetails

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் சமீப நாட்களாக வாட்டி வந்த கடுமையான வெயிலுக்குப் பிறகு, செங்கல்பட்டு ...

Read moreDetails

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் த. வெ.க ...

Read moreDetails

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT 2.0) திட்டத்தை ரத்து செய்யக்கோரி தோட்டக்கலை துறை அலுவலர்கள் திருவள்ளூரில் கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ...

Read moreDetails
Page 64 of 391 1 63 64 65 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist