மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்.
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்
தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது
மதுராந்தகம் தொகுதி பொருத்தவரை திமுக வேட்பாளர் பரந்தாமன்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல்.
அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத் . மற்றும் நாம் தமிழர் கட்சி சுழற்சி கட்சிகள் வீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஊர்வலமாக சென்று மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி நரேந்திரன் அவரிடம் தனது மனு தாக்கல் செய்தனர்














