September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை மரியாதை

காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை அணிவித்து திருப்பத்தூர், ஆக.16- சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் டாடா ஏசி ஓட்டுநர் நலச்சங்கத்தின் சார்பில், ...

Read moreDetails

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானதுநகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு – நீதிமன்ற உத்தரவால் போலீஸ் நடவடிக்கை. மயிலாடுதுறை அருகே கிளியனூர் ...

Read moreDetails

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!வானில் இருந்து ட்ரோன் பார்வை – “SAY YES TO LIFE, NO TO DRUGS” என ...

Read moreDetails

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உயிரிழந்த நபரின் தந்தை திருவள்ளூர் ஆட்சியரிடம் ...

Read moreDetails

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உதயம்11, 12ஆம் வகுப்புகள் தொடங்க அரசு அங்கீகாரம் – டாக்டர் கே. மூர்த்தி பெயர்ப் பலகையை திறந்து ...

Read moreDetails

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடிசெவ்வாயை முன்னிட்டு கடைவியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு , 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது ...

Read moreDetails

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. மயிலாடுதுறை அருகே மன்னமந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நாகை அருகே மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு ...

Read moreDetails

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை உடைத்து மட்டும் இரண்டரை பவுன் நகை,வெள்ளி ...

Read moreDetails

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

ஊனமுற்ற பெண்ணிடம் 20 பவுன் நகையை அடமானம் பெற்றுக் கொண்ட தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகும் நகையை கொடுக்க மறுத்ததால் திருவாரூர் ...

Read moreDetails
Page 35 of 388 1 34 35 36 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist