September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதி சான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை கிராமப் ...

Read moreDetails

தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இளமுகிலன் வெள்ளி பதக்கம்

தென்னிந்திய அளவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், டெல்டா மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவரான இடது கை சுழற் பந்து வீச்சாளரான இளமுகிலன் ...

Read moreDetails

கோடங்குடி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக பகிரங்கமாக சாராய விற்பனை தட்டி கேட்பவர்களுக்கு கொலைமிரட்டல்

மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக பகிரங்கமாக சாராய விற்பனை செய்யப்படுவதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மாமூல் வாங்கி செல்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ...

Read moreDetails

பட்டியலிநகிருஸ்தவர் இடஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதிஆணை1950பத்தி 3-ஐ  நீக்கம் செய் தலித் கிருஸ்தவர்கள் ஆர்ப்பாடம்

பட்டியலிந கிருஸ்தவர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 ஐ உடனே நீக்கம் செய், பட்டியலின கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர் என்று ...

Read moreDetails

தமிழக நடப்பாண்டு பட்ஜெட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு என இதற்காக சிறை செல்ல இஸ்லாமியர்கள் தயார்

கன்னியாகுமரி மாவட்டம்: தமிழக நடப்பாண்டு பட்ஜெட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது -இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்த பயனும் இல்லை-வந்தே மாதரம் பாடலை ...

Read moreDetails

நாகர்கோவில் அருகே முதன்முறையாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AI தொழில்நுட பயிற்சி மையம் அறிமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முதன்முறையாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AI தொழில்நுட பயிற்சி மையம் அறிமுகம் - தனியாக அதிக கட்டணங்கள் செலுத்தி ...

Read moreDetails

நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்குப் புகையால் பொதுமக்கள் அவதி: ஆட்சியரிடம் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மனு

நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்குப் புகையால் பொதுமக்கள் அவதி: ஆட்சியரிடம் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மனு! ​நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேல கோட்டைவாசல் பகுதியில் இயங்கி வரும் ...

Read moreDetails

வழுதலைக்குடி கிராமத்தில் விதிமுறைகளை மீறி 40 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

வழுதலைக்குடி கிராமத்தில் விதிமுறைகளை மீறி 40 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மண்டியிட்டு வந்து மனு

முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் இருந்து மண்டியிட்டு வந்து மனு கொடுத்த தூய்மை பணியாளர், மயிலாடுதுறையில் பரபரப்பு :- ...

Read moreDetails

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கை

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்த போலீசார் மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails
Page 36 of 388 1 35 36 37 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist