திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தர்ணா போராட்டம்
திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் ...
Read moreDetails




















