September 14, 2026, Monday

Tag: tamilnadu

கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்த உள்நாட்டு மீன்பிடித் தொழிலாளி முதலை கடித்து படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(55). மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் ஆறுகளில் விசுறு வலை வீசி ...

Read moreDetails

தொடர் விடுமுறை சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் ...

Read moreDetails

பிரபல டைலரிங் கடையில் தீ விபத்து தையல் மெஷின்கள் எரிந்து சேதம்

பிரபல டைலரிங் கடையில் தீ விபத்து. இரண்டு லட்சம் மதிப்பிலான துணிமணிகள் தையல் மெஷின்கள் எரிந்து சேதம். பூம்புகார் MLA நிவேதா முருகன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு , ரத்தக்கறை படிந்த வேட்டியுடன் வெளியேறிய ஒன்றிய செயலாளர், அலுவலகத்தின் முக்கிய வாயில் இழுத்து பூட்டப்பட்டு ...

Read moreDetails

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன்

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ...

Read moreDetails

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி

விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால ...

Read moreDetails

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது ...

Read moreDetails

ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டி வாலிபால் போட்டிகள் துவங்கின 25 அணிகள் பங்கேற்பு

ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாலிபால் போட்டிகள் துவங்கின. மாவட்டம் முழுவதும் இருந்து 25 ...

Read moreDetails

தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தொடர் விடுமுறை தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை என்பதாலும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்தனர், தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் ...

Read moreDetails

சீர்காழி கோழி கூண்டில் புகுந்து 5முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு

சீர்காழி அருகே கோழி கூண்டில் புகுந்து கோழியை கொன்று விட்டு, 5 முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு மீட்பு ...

Read moreDetails
Page 344 of 383 1 343 344 345 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist