September 14, 2026, Monday

Tag: tamilnadu

கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழா

கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம், இரண்டு கால்கள் ...

Read moreDetails

நாகராஜா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கேரளா நம்பூதிரி&புரோகிதர்கள்,பூஜாரிகள் தலைமையில் தேவப்பிரசன்ன நிகழ்ச்சி

பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கேரளா நம்பூதிரி மற்றும் புரோகிதர்கள், பூஜாரிகள் தலைமையில் நடைபெற்ற தேவப்பிரசன்ன நிகழ்ச்சி.தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு. ...

Read moreDetails

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் என்னுமிடத்தில் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு ...

Read moreDetails

காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 400 மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

பூம்புகார் அருகே போலீசார் வாகன சோதனையின் போது புஷ்பா படம் வானியில் சரக்கு வாகனத்தில் தனி அறை அமைத்து காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 400 மது பாட்டில்கள் ...

Read moreDetails

மழையில் நனைந்தபடி சாலையில் இருந்த மூதாட்டியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நெகழ்ச்சி

மயிலாடுதுறையில் மழையில் நனைந்தபடி சாலையில் இருந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நெகழ்ச்சி சம்பவம் பாரதி மோகன் அறக்கட்டளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ...

Read moreDetails

நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு செல்லும் லாரிகளால் சேதமடைந்த சாலை, நாற்றுகளை நட்டு பொதுமக்கள் போராட்டம்

குத்தாலம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு செல்லும் லாரிகளால் சேதமடைந்த சாலை , கனரக வாகனங்கள் சென்றதால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர் ...

Read moreDetails

ஆகஸ்ட் 12: உலக யானை தினத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் யானை ஞானாம்பிகைக்கு சிறப்பு கஜ பூஜை

ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானை தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தருமபுரம் ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் உள்ள யானை ஞானாம்பிகைக்கு யானைகள் தினத்தை முன்னிட்டு ...

Read moreDetails

தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசு வீடு இடிந்து விழுந்ததில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட அரசு வீடு இடிந்து விழுந்ததில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த ...

Read moreDetails

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ...

Read moreDetails

மயிலாடுதுறை பெரியகோவில் என்று மாயூரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்திவிழா

மயிலாடுதுறை பெரியகோவில் என்று அழைக்கப்படும் புகழ்வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்திவிழா மற்றும்’ உலக யானைகள் தின கஜபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:- மயிலாடுதுறையில் ...

Read moreDetails
Page 346 of 383 1 345 346 347 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist