September 14, 2026, Monday

Tag: tamilnadu

DMDKதலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்

விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி தெற்கு நகர கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கழக கொடியேற்றி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் ...

Read moreDetails

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரி என்னுமிடத்தில் அருள்மிகு வேதராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். மேற்கு ...

Read moreDetails

வீடு கட்டப்படாததால் ரூ.72,244-ஐ திரும்ப செலுத்துமாறு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக தொகையினை பெற்றுக்கொண்டு, தேனீர் செலவுக்கு ரூ.150 பணம் கொடுத்தனுப்பிய ஒப்பந்ததாரர்:- ...

Read moreDetails

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலை

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு அனுமதிக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்:- ...

Read moreDetails

மரக்கன்று சாகுபடி குறித்து இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் மரக்கன்றுகள் சாகுபடி செய்து பயன்பெறும் வழிமுறைகள் குறித்து ஈஷா யோகா சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் பயிற்சி நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் ...

Read moreDetails

விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்:- மயிலாடுதுறை அருகே ...

Read moreDetails

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

மயிலாடுதுறையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்:- நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ...

Read moreDetails

போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் ...

Read moreDetails

பாமக குடும்பப் பிரச்சனை குறித்து செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி

*உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பா அல்லது பிறகா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும், பாமக குடும்பப் பிரச்சனை குறித்தும் அவர், “தற்போது ...

Read moreDetails
Page 337 of 383 1 336 337 338 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist