September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாமக குடும்பப் பிரச்சனை குறித்து செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி

by Satheesa
August 25, 2025
in News
A A
0
பாமக குடும்பப் பிரச்சனை குறித்து செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

*உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பா அல்லது பிறகா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும், பாமக குடும்பப் பிரச்சனை குறித்தும் அவர், “தற்போது பாமகவில் நடந்து வரும் அப்பா–மகன் பிரச்சனை என்பது குடும்பப் பிரச்சனை மட்டுமே. அது ஒரு மணி நேரத்தில் கூட தீர்க்கப்படக்கூடியது,”- செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி.

இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருமான டாக்டர் செ.கு. தமிழரசன் அவர்கள் விழுப்புரம் தனியார் தங்கும் விடுதியில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவருடன் இருவேல்பட்டு அ.குமார் மண்டல செயலாளர் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலரும் உடன் இருந்தனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பா அல்லது பிறகா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். துணைத் தலைவர் பதவியில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அது அமலாக்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் மேலும் மத்திய அரசு பெயரளவில் மட்டும் தூய்மை பணியாளர் களை மருத்துவ பணியாளர் என்றும் மோடி நான்கு தூய்மை பணியாளர்களை மட்டும் வாரணாசியில் வைத்து அவர்களது கால்களை கழவி கௌரவம் அளிப்பது போதாது. நிரந்தரப்படுத்தாமல் காலக்காலமாக கூலிப்பணியாளர்களாக வைத்திருப்பது தவறு,” என்றார்.

மேலும் அவர், “ஆணவக் கொலைக்கு எதிராக தனி சட்டம் கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் தனி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் நடைமுறைக்கு வரவில்லை? விஜய், முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று கூப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை. இன்னும் எட்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. அம்பேத்கர் வழியை பின்பற்றுபவர்களுடனே எங்கள் கூட்டணி இருக்கும். திமுகவுடன் கூட்டணி இல்லை. புதிய கட்சி தொடங்கினாலும் சரி, பழைய கட்சியாக இருந்தாலும் சரி, அம்பேத்கர் பெயரை சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது, தேர்தலை சந்திக்க முடியாது,” எனக் குறிப்பிட்டார்.

பாமக குடும்பப் பிரச்சனை குறித்தும் அவர், “தற்போது பாமகவில் நடந்து வரும் அப்பா–மகன் பிரச்சனை என்பது குடும்பப் பிரச்சனை மட்டுமே. அது ஒரு மணி நேரத்தில் கூட தீர்க்கப்படக்கூடியது,” என தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேடி சென்று உதவிய விழுப்புரம் MLA,Dr.லட்சுமணன்

Next Post

போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு  இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.