Tag: tamil nadu

நெற்பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி நயினார், சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் கனமழையால் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், நாம் தமிழர் கட்சி ...

Read moreDetails

“சீனி சர்க்கரை சித்தப்பா என்று ஏட்டில் எழுதினால் மட்டும் இனிக்காது” – ஸ்டாலினுக்கு அன்புமணியின் கடும் விமர்சனம் !

கேரளா மாநிலம் இந்தியாவில் வறுமையை முற்றிலும் ஒழித்த முதல் மாநிலமாக உருவெடுக்கவுள்ளதாக பாராட்டிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ், தமிழ்நாட்டிலும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ...

Read moreDetails

சாராய விற்பனையில் தீவிரம் காட்டும் திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வடகிழக்கு பருவமழை பலத்த மழையுடன் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ...

Read moreDetails

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்படாது : வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்படாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை ...

Read moreDetails

“விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளி!” – தமிழக அரசை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால், சுமார் 1,700 ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா பருவ நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் பல்வேறு நெற்பயிர்கள் ...

Read moreDetails

இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை :இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சென்னை உயர் ...

Read moreDetails

சென்னைக்கு வரும் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு : நீர்வளத்துறை விளக்கம்

சென்னை : வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் யாரும் அச்சமடைய ...

Read moreDetails

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ...

Read moreDetails

“விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகலாம்… நான்கு முனை போட்டி உறுதி !” – டி.டி.வி. தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ...

Read moreDetails

“திராவிடம் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்” – சீமான் கேள்வி

திராவிடம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :“அதிகாரமும், ...

Read moreDetails
Page 15 of 49 1 14 15 16 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist