நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் போராட்டத்தில் உயிர் இழந்த மாணவர்கள் ஆன்மா சாந்தியடைய மெழகு வத்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி மற்றும் பாலியல் துன்புரத்தலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் போராட்டத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலையில் இருது மெழுகு வத்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர் நகர தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மெழுகு வத்தி ஊர்வலத்தில் மாநில செயலாளர் தயானந்தம்,மற்றும் நிர்வாகிகள் முபாரக் அலி,ஶ்ரீராம்,மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
பேட்டி:தயனந்தம்,மாநில செயலாளர்















