Tag: tamil nadu

தமிழ்நாட்டு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்தியத் தேர்தல் ஆணையத்தை ...

Read moreDetails

தமிழக அரசின் நிர்வாகக் குறைபாடுகள் : விவசாயிகள் பாதிப்பு – நயினார் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் : தமிழக அரசின் நிர்வாக திறனில் குறைபாடுகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள ...

Read moreDetails

தேர்தல் வருது… தேர்வு முன்கூட்டியே ! – மாணவர்களுக்கு புதிய அட்டவணை வெளியீடு

சென்னை :தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும் நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் ...

Read moreDetails

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் : பயனாளிகளின் வீடுகளுக்கு தபால் அனுப்பிய அமைச்சர் கீதா ஜீவன் !

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக வட்டாரங்களில் தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரும் திமுகவின் முக்கிய முகாமையாளருமான கீதா ஜீவன், ...

Read moreDetails

“விஜய் எடப்பாடியை முதல்வராக ஏற்றுக்கொண்டால் தற்கொலைக்கு சமம்” – டிடிவி தினகரன்

சிவகங்கை :சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட வீரர் மருது பாண்டியர்களின் 224வது நினைவு தினம் முன்னிட்டு அவர்களின் சிலைகளுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் ...

Read moreDetails

உலகத்தை அதிர வைத்த தமிழன்.. தமிழ்நாட்டு விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து !

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து, சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மேற்கொண்ட தனித்துவமான ஆராய்ச்சிக்காக, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து ...

Read moreDetails

கரூர் துயர் சம்பவம்..விஜய் எடுத்த திடீர் முடிவு !

கரூரில் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இழந்த பெருந்துயரம் ஏற்பட்டிருந்த நிலையில், பலியானோர் குடும்பத்தோரை சென்னைக்கு வரவழைத்து நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...

Read moreDetails

பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

Read moreDetails

சென்னையில் புதிய தோற்றத்தில் தொல்காப்பியப் பூங்கா – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை :அடையாறு உப்பங்கழியில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ...

Read moreDetails
Page 14 of 49 1 13 14 15 49
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist