திருக்குறளிலிருந்தே தேசிய கல்விக் கொள்கை உருவானது – ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை :திருக்குறளில் இடம்பெறும் அறக் கொள்கைகளிலிருந்து வந்த உந்துதலால்தான் தேசிய கல்விக் கொள்கை (NEP) உருவாகியதாக தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேற்கு மாம்பலத்தில் உள்ள திருவள்ளுவர் ...
Read moreDetails




















