November 14, 2025, Friday

Tag: operation sindoor

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான நிலைமை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இந்திய ராணுவத்திற்கு ஸ்டாலின் தலைமையில் ஆதரவு பேரணி

“பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய இராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ...

Read moreDetails

டெல்லியில் பிரதமர் அவசர ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உடனான ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார். எல்லையில் ...

Read moreDetails

இந்திய ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்..!!

இந்திய ராணுவத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற சண்டிகர் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சண்டிகர் நிர்வாகம் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் பயிற்சி முகாம் அருகே குவிந்தனர். ஆயிரக்கணக்கில் ...

Read moreDetails

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ...

Read moreDetails

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

மும்பை:2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், போட்டி மீண்டும் ...

Read moreDetails

போர் முடியும, தலைவர்கள் கைகுலுக்குவார்கள் ஆனால்.. ஆண்ட்ரியாவின் உருக்கமான பதிவு

சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா, தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்துக்கிடையில் பகிர்ந்த ...

Read moreDetails

“வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது” – அண்ணாமலை அதிரடி பேட்டி

கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று தூத்துக்குடி விமான நிலையம் வழியாக வருகை தந்தார். விமான நிலையத்தில் ...

Read moreDetails

“பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வியில் முடிவு – ஜம்முவிற்கு செல்கிறார் உமர் அப்துல்லா”

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தான், ஜம்மு ...

Read moreDetails

விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர உத்தரவு : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

புதுடில்லி : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு நிலைமை கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு ...

Read moreDetails
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist