புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!
August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்
August 16, 2025
பாகிஸ்தான் மீது இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு மக்களின் பிரத்தியேக வரவேற்பு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்தியா கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...
Read moreDetailsபஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ...
Read moreDetailsபாகிஸ்தான்-இந்தியா இடையிலான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட டாடா ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் மே 17-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ...
Read moreDetailsசென்னை : தமிழகத்தின் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்த ...
Read moreDetailsபஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறுக்கு நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதியான பாகிஸ்தான் ...
Read moreDetailsவாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான நிலைமை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails“பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய இராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ...
Read moreDetailsடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உடனான ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார். எல்லையில் ...
Read moreDetailsஇந்திய ராணுவத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற சண்டிகர் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சண்டிகர் நிர்வாகம் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் பயிற்சி முகாம் அருகே குவிந்தனர். ஆயிரக்கணக்கில் ...
Read moreDetailsஇந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.