இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025
July 10, 2025
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட் விடுத்துள்ளது. இதற்கமைய, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டு, ...
Read moreDetailsகேரள ஆளுநர் மாளிகையில் காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கடுமையான அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் இடது மற்றும் வலதுசாரி ...
Read moreDetailsதிருச்சி :மலையாள திரையுலகைத் தாண்டி பேன் இந்தியா அளவில் பிரபலமடைந்த ராப் பாடகர் வேடன், தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக நீதியிற்காக பாடல்களில் குரல் ...
Read moreDetailsதிருவனந்தபுரம் : கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கோயில் குளத்தில் மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் குளித்த மூன்று ...
Read moreDetailsஇடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள தேவிகுளம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ...
Read moreDetailsதிருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் 4 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே ...
Read moreDetailsதிருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, மாநிலத்தில் கனமழை தொடர்ந்துவருகிறது. இதனால், 12 ...
Read moreDetailsகேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வட்டேக்காடு பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன். 47 வயதான இவர் கொடகரை என்கிற இடத்தில், நாட்டு மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வந்துள்ளார். ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.