ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை
July 10, 2025
நீ என்ன பெரிய காந்தியா?” – சசிகுமார்!
July 10, 2025
கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் துணை முதல்வரும்...
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த...
குற்றவாளியை குற்றவாளிதான் என எந்த ஒரு ஆட்சியாளன் நினைக்கிறானோ அவன் தான் சிறந்த ஆட்சியாளன். இதற்கு எடுத்துக்காட்டு கக்கன். மடப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான புதுக்குடி அமைந்திருக்கிறது. இந்த அழகிய கடலோர கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜாவின் மகன் கண்ணன், இன்று வழக்கம்போல் நாட்டுப்படகில் சென்று...
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்; இந்தியாவில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் எல்லா இடங்களிலும் வழக்கம் போல்...
கலைஞர் கோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின். அரிய வகை புகைப்படங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு...
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ஹோமர்லால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு,கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகள், பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பல...
பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் - நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ் பேட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்...
பெருந்தன்மையோடு சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் சம்மதித்துள்ளார். இது அவருடைய நேர்மையை காட்டுகிறது. மடப்புரத்தில் செல்வப் பெருந்தகை பேட்டி. மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கான சேமிப்புக் கிடங்கு ரூபாய் 2.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி...
© 2025 - Bulit by Texon Solutions.